ஒவ்வொரு ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் எப்படி வருமானம் பெறுகின்றனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஆர் சி பி அணியின் கேப்டனாக ரஜித் படித்தார் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த முறையாவது பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது இது பற்றி பார்க்கலாம் இந்த தொகுப்பில்
IPL 2025: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு விரலில் ஆப்ரேஷன் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த அணிக்கு மாற்று கேப்டன் யாராக இருப்பார் என்பதை இங்கு காணலாம்.
IPL 2025 CSK: காயத்தால் அவதிப்படும் ரச்சின் ரவீந்திரா ஒருவேளை ஐபிஎல் தொடரில் பங்கேற்காவிட்டால், இந்த 3 வீரர்களில் ஒருவரை சிஎஸ்கே மாற்று வீரராக எடுக்கலாம்.
IPL 2025: ஆர்சிபி அணியில் ஜாஷ் ஹேசில்வுட் விளையாடுவது ஏற்கெனவே கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போது மற்றொரு வெளிநாட்டு வீரரும் காயத்தில் சிக்கி உள்ளார்.
Kavya Maran | ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆயிரம் கோடி ரூபாய் கொட்டி புது கிரிக்கெட் அணி ஒன்றை வாங்கியுள்ளார். அது குறித்த முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Dhoni Political News: தோனி அரசியலுக்கு வருவாரா, அரசியலுக்கு வருவது குறித்து அவரது எண்ணம் என்ன என்பது குறித்து பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்து தெரிவித்துள்ளார்.
Latest Cricket News Updates: அதிரடி வீரர் கிளாசெனை, அற்புதமான ஒரு பந்தை வீசி ஆட்டமிழக்கச் செய்துள்ளார் 18 வயதே ஆன இளம் வீரர்... யார் அவர்... அவர் வீசிய பந்தில் அப்படி என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.
IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் இந்த நான்கு வெளிநாட்டு வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
தான் பிட்டாக இல்லை என தோனியே தனது வாயால் கூறியுள்ளார். இதனால் அவர் ஐபிஎல் இல் விளையாடுவாரா? எத்தனை போட்டிகளில் விளையாடுவார்? ஓய்வு பெற்று விடுவாரா ?என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அது பற்றி முழுமையாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இல்லாவிட்டால் அவர்களிடத்தில் பிளேயிங் லெவனில் யார் விளையாடுவார் என்பதை இங்கு காணலாம்.
தமிழக விளையாட்டிலும் வேலை செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக் நடத்தும் திட்டமும் உள்ளது. சட்டரீதியாக ஆய்வு செய்து வருகிறோம் என்று தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் உரிமையாளர் ஜோஸ் சார்ஜ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings: கடந்தாண்டை விட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தெந்த விஷயங்களில் பலமாகி உள்ளதால், நிச்சயம் 2025 சீசனில் சிஎஸ்கே பிளேஆப் செல்கிறது எனலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் எவ்வளவு தொகை அவரின் கைக்கு கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.