ENG vs IND: நவம்பர் 23, 2019 அன்று, கோலி கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்தார். வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிங்க் பால் டெஸ்டில் அவர் 136 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணிக்காக விராட்கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 400 ரன்களை அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கிண்டலாக மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சு மற்றும் ஹிட்மேனின் அதிரடியில் சிறப்பான வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு, முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி, இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.