EPFO Update: சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
EPF திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு தேவையான வருமானத்தை வழங்குவதே. ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக PF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வந்தால், அவர் ஓய்வூதியம் பெறும் உரிமையைப் பெறுகிறார் என EPFO விதிகள் கூறுகின்றன.
EPFO Update: EPF எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) மற்றும் ESIC எனப்படும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation) ஆகியவற்றின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான சம்பள வரம்பை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது, விதிகளை மாற்றி வருகிறது. அந்த வகையில், EPFO அமைப்பில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடிய EPFO 3.0 ஐ கொண்டு வர அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
EPFO Update: சுமார் 6 கோடி நிறுவன ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தி வரும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) மறுசீரமைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
EPFO Wage Ceiling Hike: பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் உயர் ஓய்வூதியம் குறித்து தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓய்வூதியம்: 60 வயது வரை பணிபுரிந்த நிலையில், ஓய்வு பெறுபவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
EPFO Interest: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள்.
EPFO Wage Ceiling Hike: தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி. தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புத்தாண்டுக்கு முன்னதாக அதிகரிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
EPFO Update:இபிஎஃப்ஓ -வின் இந்த வசதியை பற்றி அறியாத லட்சக்கணக்கான கணக்குதாரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இதற்கான தகுதி இருந்தும் இதை பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை.
EPFO Higher Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) விதிகள் என்ன சொல்கிறது என்பதையும் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
EPFO Update: 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் (ELI) இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவதை உறுதிசெய்வதை இந்த செயல்முறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EPFO Update: பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது.
EPFO Update: இபிஎஃப்ஓ புதிய விதிகளின் வருகையால், பாஸ்புக் பார்ப்பது, ஆன்லைன் க்ளைம் செய்வது, கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது என அனைத்து செயல்முறைகளும் முன்பை விட எளிதாகிவிடும்.
EPF Withdrawal Rules: வீடு கட்ட அல்லது புதிய வீட்டை வாங்க நினைப்பவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது. குறிப்பாக தங்கள் கனவு இல்லத்தை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
EPF Withdrawal: பல்வேறு தேவைகளுக்காக இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இபிஎஃப் கணக்கிலிருந்து பல்வேறு வகையில் பணம் எடுக்கிறார்கள். இவற்றுக்கான வெவ்வேறு தகுதி அளவுகோல்கள் உள்ளன என்பதை உறுப்பினர்கள் கவனிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.