EPFO 3.0: சமீபத்திலும் EPFO தனது செயல்முறைகளில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இதன் கீழ், EPFO 3.0 என்ற புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. EPFO 3.0 இன் கீழ் கிடைக்கும் வசதிகள் மற்றும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO : 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில், சில முக்கிய சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது.
PF | உழியர்களின் வருங்கால வைப்பு நிதி விதிகளில் இப்போது புதிய மாற்றம் வந்திருக்கிறது. உழியர்கள் வேலை மாறும்போது பணத்தையும் புதிய கணக்குக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
Budget 2025 Expectations: 2025 பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
EPFO Update:ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சேவைகளைப் புதுப்பித்து, உறுப்பினர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட கூட்டு அறிவிப்பு செயல்முறை மற்றும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (CPPS) வழங்கும் ஐந்து வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
Union Budget 2025 News: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செயப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 அம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார்.
EPFO 3.0 விதிகள்: EPFO என்னும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதாவது இந்தியாவில் அரசு, பொது, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை நிர்வகிக்கிறது.
EPS 95 திட்டத்தின் கீழ், EPF உறுப்பினர்கள் பெறும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.
Union Budget 2025: ஓய்வூதியதாரர்கள் குழு சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
EPFO Latest News: ஜூலை மாதம் மத்திய பட்ஜெட் 2024 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இபிஎஃப் உறுப்பினர்களுக்காக (EPF Members) ELI திட்டத்தை பற்றி அறிவித்தார். இதில் A, B மற்றும் C என மூன்று வகைகள் உள்ளன.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடத்தும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சேவைக் காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.
Union Budget 2025: மத்திய மோடி அரசாங்கம் பணி ஓய்வுக்குப் பிறகான சமூகப் பாதுகாப்பின் கீழ் மூத்த குடிமக்களுக்கு கணிசமாக பயனளிக்கும் சில விருப்பங்களையும் திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது.
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கு யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடு ஜனவரி 15, 2025 ஆகும்.
EPFO New Rules: சுமார் 8 கோடி உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் மாதம் முதல் சுய சான்றளிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
EPF Withdrawal: கூடிய விரைவில், அவசர காலங்களில் ஆவணங்கள் அல்லது அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
EPF: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டமாகும், இது சம்பள அடிப்படையிலான ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திற்கான நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EPFO Update: இபிஎஃப் சந்தாதாரர்களின் செயல்திறன், அணுகல் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த புதிய மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை பொதுவாக ஓய்வு பெறும் சமயத்தில் எடுக்கலாம் என்றாலும், குழந்தைகளின் கல்வி செலவு, வீடு கட்டுதல் அல்லது பழுது பார்த்தல், மருத்துவ செலவு உள்ளிட்ட சில காரணங்களுக்கான பிஃப் பணத்தை திரும்ப பெற கிளைம் செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.