EPFO ELI UAN Activation: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்தி, அதை வங்கிக் கணக்கு மற்றும் ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
EPF Interest Rate: அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு பல நல்ல செய்திகளை அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டிற்கு இபிஎஃப் தொகைக்கான (EPF Amount) வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
EPS உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தகுதியுள்ள தனியார் துறை ஊழியர்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.
2022 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், நாட்டில் EPFO திட்டத்தில் உள்ளவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப அதிக ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இந்த முடிவைத் தொடர்ந்து, EPFO விதிகளை உருவாக்கி, மக்களுக்கு உயர் ஓய்வூதியத்தின் பலனை வழங்கத் தொடங்கியது
EPF Interest Rate: பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அரசாங்கம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO New Rules: சமீபத்திலும் இபிஎஃப்ஓ அதன் 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் முக்கியமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? இந்த பதிவில் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினர்க்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டாக, EPS 95, அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 (Employees Pension Scheme 1995) இன் கீழ் ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Union Budget 2025: இன்னும் சில மணி நேரங்களில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.இதில் இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு வரக்கூடிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Update: இனி இபிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க அதிகம் அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்போது, UMANG செயலியைப் பயன்படுத்தி உங்கள் PF பணத்தை மிக எளிதாக எடுக்கலாம்.
Union Budget 2025: மாத சன்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்கள், குறிப்பாக ஓய்வு பெற்ற பணியாளர்களிடையே, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்பான பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கவும், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தனது தனிப்பட்ட தகவல்களை அப்டேட் செய்யும் செயல்முறையை எளிதாக்கவும் விதிகளை மாற்றியுள்ளது.
EPFO Rules: பிப்ரவரி 2025 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பப்டவுள்ளன.
EPFO Update: CPPS எனப்படும் இந்த நவீன அமைப்பு ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எந்த வங்கியிலிருந்தும், எந்த இடத்திலிருந்தும் விரைவாகவும், எந்த வித பிரச்சனையும் இன்றி தங்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.
EPFO : நாட்டில் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட PF உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சில விதிகளில் மாற்றங்ளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
EPFO Upadate: புதிய விதிகளின் கீழ், PF கணக்கிலிருந்து பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை முன்பை விட எளிமையாக்கப்படும். சமீபத்தில், EPFO, PF கணக்கை சுயமாகப் புதுப்பித்துக் கொள்வது பற்றிய தகவலை வழங்கியது.
Union Budget 2025: தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட் குறித்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 2025 பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கபப்படும் இபிஎஃப், இபிஎஸ் கணக்குகள் சார்ந்த பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.