அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) கொரோனா வைரஸ் கோவிட் -19 சோதனைக்கு வரும்போது இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்றார்.
அமெரிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளிலிருந்து "நம்பத்தகாத" சீன செயலிகளை அகற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டப்போவதாக இந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
டிக்-டாக்-ஐ மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கும் வர்த்தக ஒப்பந்தம் வெற்றியடைந்தால், அந்த பரிமாற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு அமெரிக்க கருவூலத்திற்கு வந்து சேர வேண்டும் என்ற வினோத கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ளார்.
பெய்ஜிங்குடனான பதட்டங்களை அதிகரித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடனான சமூக ஊடக தளங்கள் தொடர்பான உறவுகளைப் பற்றி பெசும்போது, டிக் டாக்-கை அமெரிக்கா தடை செய்யக்கூடும் என பெரிய எச்சறிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூலை 22), 50 மில்லியன் சோதனைகளுடன் கொரோனா வைரஸ் கோவிட் -19 சோதனையின் அடிப்படையில் தனது நாடு உலகில் முன்னிலை வகிக்கிறது என்றும், 12 மில்லியன் சோதனைகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் கூறினார்.
கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்காக அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், நீண்ட காலமாக அதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது அதன் மிகப்பெரிய ஆதரவாளராக மாறிவிட்டார்.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தொடர்ந்து தலையிட முயற்சிப்பதாக ஒரு அறிக்கையை வெய்யிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கறுப்பின அமெரிக்கர்களை விட வெள்ளை அமெரிக்கர்கள் அதிக அளவில் சட்ட அமலாக்கப் பிரிவினரின் நடவடிக்கைகளால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.