National News: கொல்கத்தாவில் பெண் ஜூனியர் டாக்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய சூழலில், உத்தரகாண்டில் செவிலியரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டி கொலை செய்த பிரபல ரவுடி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Savukku Shankar Goondas: தேனியில் சவுக்கு சங்கரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் குறித்து அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தனது 7 வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாயின் கொடூர செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
நெல்லை அருகே ஆசிரியரை தீர்த்து கட்ட கத்தியுடன் வந்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
உடற்பயிற்சி கூடத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்ற 16 வயது சிறுவனை ஆட்டோவோடு தூக்கி சென்று செல்போனை பறித்த இருவரை அலேக்காக போலீசார் தட்டி தூங்கினர். இந்த சம்பவத்தின் பன்னணி என்ன என்பதை காணலாம்.
மேற்கு தாம்பரம் அருகே தனது வளர்ப்பு நாயைக் கட்டுப்பாடின்றி சாலையில் திரியவிட்டது குறித்து செய்தி வெளியான நிலையில், நாயின் உரிமையாளரான திவ்யா என்ற பெண்ணுக்கு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சராசரியாக நாளொன்றுக்கு 4 கொலைகள் நடக்கவில்லை என்றால் முதல்வர் மற்றும் சட்ட துறை அமைச்சருக்கும் தூக்கம் கெட்டுவிடும் என விமர்சித்துள்ளார்.
நெல்லை மேலப்பாளையத்தில் பிரபல பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சென்டர் நடத்தி வரும் இளைஞரை கடைக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
தாம்பரம் அருகே தெரியாமல் தூக்க மாத்திரையை உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.