Sivakasi Youth Murder: சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இளைஞர், அவரது மனைவியின் அண்ணன்களால் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், இது ஆணவக் கொலை இல்லை என விருதுநகர் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
நாகை அருகே தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பி ஓடிய காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். சிசிடிவி காட்சியால் இந்த நபர் சிக்கியது எப்படி? என்பதை இதில் காணலாம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த பகீர் வாக்குமூலம் என்ன? தாயின் கொலைக்காக பழிப்பழி கொலைகளா இந்த சம்பவம்?
தாம்பரம் அருகே திருமணமான எட்டு மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.
கேரளாவில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காவலரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...!
கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி, சப்பாத்தி கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி என மதுரையில் அடுத்தடுத்து சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?
Tamil Nadu Crime Latest News Updates: மேட்ரிமோனி ஆப் மூலம் பல நபர்களை திருமணம் செய்துகொண்டு, பணம் நகைகளை ஏமாற்றியதாக சத்யா என்பவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அப்படியே நடந்து சென்ற ஒருவர் மீதும் அசுர வேகத்தில் தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த என்கவுண்டர் குறித்து துரையின் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். என்ன தான் நடந்தது?
Armstrong Murder Investigation: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு "ஸ்கெட்ச்" போட்டது கைதான வழக்கறிஞர் அருள்தான் என்பது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.