புற்றுநோய் போன்ற தீவிர நோய் நான்காம் கட்டத்தை அடைந்தால் அதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். அதை முதல் கட்டத்தில் கண்டறிந்தால், அதற்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும்.
ஜோதிடத்தில், செவ்வாய் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் சிவப்பு நிறத்துடன் தொடர்புடையது. இது நெருப்பு மற்றும் கோபத்தின் காரணியாகும்.
ஞாயிற்றுக்கிழமை, துலாம் ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். மகர ராசிக்காரர்கள் தங்கள் குறைபாடுகளை தவிர்த்து பலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
Cancer Symptoms: புற்றுநோயானது உலகின் மிக ஆபத்தான நோயாகும். அதைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம். இந்த விழிப்புணர்வை அதிகரிக்க, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருடைய ராசியானது பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது. வாழ்க்கையின் திசையை தீர்மானிப்பதில் ராசி மற்றும் அதனுடன் தொடர்புடைய கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Horoscope January 30, 2022: இன்று சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள். மறுபுறம், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் அனைத்து வேலைகளையும் கையாள்வார்கள்.
நாக்கின் நிறம் மாறூவது பல நோய்களின் அறிகுறியாகும். பல காரணங்களால் நாக்கின் நிறம் கறுப்பு, மஞ்சள், நீலம் என பல வகைகளில் மாறுகிறது. இது தீவிர நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.