புதிய கொள்கை குறித்து வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ள மத்திய அரசு, ஒருதலைபட்ச மாற்றங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என கூறியுள்ளது.
புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை வாபஸ் பெறுமாறு கேட்டு வாட்ஸ்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
WhatsApp-யின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்காவிட்டால், அதை பயன்படுத்த வேண்டாம்; வேறு செயலியைப் பயன்படுத்துங்கள் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்..!
WhatsApp-யை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா, ஆனால் இதற்கு மாற்றான செயலியை கண்டுபிடிக்க முடியவில்லையா? இவை ஐந்தும் மிக அற்புதமான செய்தியிடல் பயன்பாடு ஆகும்..!
வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும் பேஸ்புக் இந்தியா (Facebook India) சந்தாதாரர்கள் மற்றும் பயனர்களின் விவரங்களையும் தரவுகளையும் பகிர்ந்து கொள்வதை தடை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மெசேஜிங் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான வாட்ஸ்அப், தனது விதிகள் மற்றும் நிபந்தனைகளை புதுப்பித்தத்தை அடுத்து, சிக்னல் (Signal) மற்றும் டெலகிராமின் மவுசு அதிகரித்துள்ளது.
How to Create Signal Account in your Mobile: வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை சர்ச்சைகளுக்கு (WhatsApp Privacy Policy Controversy) மத்தியில் சிக்னல் செயலி (Signal App) இந்தியாவில் பரவலான பிரபலத்தைப் பெற்று வருகிறது. சமீபத்தில் நாட்டில் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது.
சிக்னல் மெசேஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உண்மையில், நீங்கள் நீண்ட காலமாக வாட்ஸ்அப்பைப் (WhatsApp) பயன்படுத்துகிறீர்கள் என்றால் சிக்னலை அணுகுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
Whatsapp-ல் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக பெரும்பாலான மக்களிடையே பல குழப்பங்கள் உள்ளன. கடந்த வாரம் முதல், Whatsapp உங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் என்று செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
சவப்பெட்டியில் இறுதி ஆணி அடித்தாகிவிட்டது என்று வாட்ஸ்அப்பை ட்ரோல் செய்கிறது டெலிகிராம். தனியுரிமை புதுப்பித்தல் தொடர்பான புதிய விதிகள் தொடர்பாக இந்த நையாண்டியும் நக்கலுமான பதிவுகள் வெளியாகியுள்ளன.
சிக்னல் செயலி சிக்னல் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்டது. இது ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். இது ஓப்பன் சோர்சாக இருப்பதுடன் பல நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒரு செயலியாகும்.
பேஸ்புக் தனது தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் செய்திருப்பது பலருக்கு கவலை ஏற்படுத்தியிருப்பது. தரவு பகிர்வு குறித்த கட்டுப்பாடுகள், பயனர்களை பிற செய்தி செயலிகளுக்கு மாறுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
பேஸ்புக் தனது தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் செய்திருப்பது பலருக்கு கவலை ஏற்படுத்தியிருப்பது. தரவு பகிர்வு குறித்த கட்டுப்பாடுகள், பயனர்களை பிற செய்தி செயலிகளுக்கு மாறுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் பயனர்கள் மோசமாக சிக்கலில் உள்ளனர், நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் உங்கள் தரவு பகிரப்படும், ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படும்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.