முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசி, இளைஞர்கள் எதிர்ப்பால் டிவிட்டர் பக்கத்தில் இருந்து விலகியவர் நடிகர் விஷால் தற்போது மீண்டும் டிவிட்டரில் இணைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவர் டிவிட்டரில் இருந்து வெளியேறினார்.
'V Shall' என்ற மொபைல் செயலி தொடங்கியிருப்பதற்கான காரணத்தை விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார்.
விஷால் தற்போது புதிதாக 'V Shall' என்ற மொபைல் செயலி ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இச்செயலி தொடங்கியிருப்பதற்கான காரணம் குறித்து விஷால் வெளியிட்டுள்ள வீடியோ:-
அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஷால் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
அப்பொழுது இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது:-
நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறையினர் சோதனை நேற்று நடைபெற்றது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ளது. மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உள்ளதா? என்று என்பதை அறியவே சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் கிடைத்தது.
இன்று சென்னையில் உள்ள நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ளது. இன்று மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உள்ளதா? என்று என்பதை அறியவே சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் கிடைத்தது.
"நாம் 28% ஜி.எஸ்.டி செலுத்துகிறோம், இந்நிலையில் உள்ளூர் பொழுதுபோக்கு வரி விதிக்கப்படக் கூடாது. முந்தைய வரி விதிப்பை விட இது அதிகமாகவே உள்ளது. இது நாட்டின் ஒருன்பான்மைக்கு புரம்பானது"- தீபக் ஆஷர், இந்திய மல்டிலெக்ஸ் அசோஸியேஷன் தலைவர்.
தமிழக சினிமா ரசிகர்கள் தற்போது, ஜி.எஸ்.டி மற்றும் உள்ளூர் வரிகளின் என இரட்டை வரிகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை கானும் ஆசை ரசிகர்களின் மத்தியில் பகல் கனவாகவே மாறி வருகிறது எனலாம்!
திரையரங்குகளில் புதிய விதிகளைப் பின்பற்றும்படி அறிக்கை ஒன்றை நேற்று நடிகர் விஷால் வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று, ’திரையரங்க உரிமையாளர் சங்கம்’ பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.
தமிழகத்தில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான விலை 28% ஜிஎஸ்டி வரி மற்றும் 30% கேளிக்கை வரி என இரண்டு வரிகள் இணைக்கப்பட்டு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று தமிழக முதல்வரை சந்தித்தப்பின் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் தெரிவித்துள்ளதாவது, கேளிக்கை வரியினை முழுமையாக அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது, ஆனால் 10% இருந்து 8% வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான விலை 28% ஜிஎஸ்டி வரி மற்றும் 30% கேளிக்கை வரி என இரண்டு வரிகள் இணைக்கப்பட்டு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.
எனினும், தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பிலும் தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
நேற்று விழித்திரு பிரஸ்மீட்டில் தன்ஷிகாவை டி.ராஜேந்தர் கடுமையாக சாடினார். இதனால் நடிகை தன்ஷிகா அழத்தொடங்கினார். ஆனாலும் டி.ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை சாடினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’ படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
மிஷ்கின் இயக்கித்தில், விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. நடிகர் விஷாலே இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற செப்டம்பர் 14-ம் தேதி ரிலீஸ் செய்யத் படக்குழு திட்டமிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.