Financial Tasks To Complete Before December 31, 2023: ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன.
UPI Payments: UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
NPS Update: என்பிஎஸ் -இல் (NPS) முதலீடு செய்யும் சந்தாதாரர்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) QR குறியீடு மூலம் முதலீடு செய்ய PFRDA அனுமதித்துள்ளது.
UPI Transaction: UPI பயனர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஒரு பயனர் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 முதல் அவரது UPI ஐடி முடக்கப்படும்.
2023 டிசம்பரில் பல முக்கியமான வேலைகளைச் செய்வதற்கான காலக்கெடுவும் உள்ளது. ஐந்து முக்கியமான பணிகள் மாத இறுதிக்குள் அதாவது 31 டிசம்பர் 2023க்குள் செய்யப்பட வேண்டும்.
UPI Payments: யூபிஐ செயலிகளில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
UPI Autopay Limit Hike : இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மீண்டும் ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்போது UPI Autopay மூலம் ரூ.1 லட்சம் வரை ஆட்டோ பேமெண்ட் செய்ய முடியும்.
UPI Wrong Payment Refund : உங்கள் பணம் தவறான எண்ணிற்கு அனுப்பிருந்தால் நீங்கள் புகாரளித்த இரண்டு வேலை நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்குள் அதை திரும்பப் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கூறியுள்ளது.
RBI Update: வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் முந்தைய விகிதத்திலேயே தொடரும் என அறிவித்த ரிசர்வ் வங்கி, UPI மற்றும் ஃபின்டெக் ஈகோசிஸ்டம் அமைப்பு மற்றும் நிதிச் சந்தைகளில் பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவித்தது.
Cyberfraud: ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா? டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தை வியாபாரிகள் மறுக்கலாம்...
அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளைத் தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் UPI பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Axis Bank-Fibe: ஆக்சிஸ் வங்கி இந்தியாவின் முதல் எண்கள் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துகிறது, இதன் புதிய அம்சங்கள் மற்றும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
இப்போது பயனர்கள் தங்கள் UPI கணக்குடன் முன்-அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் லைனை பயன்படுத்தலாம். அதாவது, அவர்களின் வங்கி இருப்பு குறைவாக இருந்தாலும், QR-குறியீடு மூலம் அவர்கள் பணம் செலுத்த முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.