வானிலையைக் கணிக்க முடியவில்லை என்றும், விழுப்புரம், திண்டிவனத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tasmac closed: சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
ஃபெஞ்சல் புயல் அடுத்த 3-4 மணி நேரத்தில் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிறிது நேரம் கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாக கண்காணித்து வருவதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா என்ற சிறப்பு அட்டைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 14 லட்சம் கார்டுகளை உருவாக்கி உள்ளனர்.
Ration Card Update: இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் உங்கள் KYCஐ உடனே முடிக்க வேண்டும். இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
Tamilnadu Government: அரசு ஊழியர்கள் மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்வதற்கு ஏதுவாக, ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் ஏராளமாகச் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு ஊழியர்களின் வேலை கடமைகள் சரியான முறையில் செய்யவில்லை என்று மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
Ration Card: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை கண்டிப்பாக ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Ration Card Update: ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இ-கேஒய்சி எனப்படும் சிறப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இதன் மூலம் போலி கார்டுகளை அரசு ரத்து செய்ய முடியும்.
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி தேவைப்படும்.
Tamilnadu Govt Scheme: தமிழக அரசு கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கி உதவி தொகையும் கொடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு துறையும் உள்ளது.
2025ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதியும், தீபாவளி அக்டோபர் 20ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக உளவுத்துறை விசாரணை செய்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.