அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மற்றவர்களின் பலத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை, என்னுடைய பலத்தை நம்பியே அரசியல் செய்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Rajiv Gandhi Hospital Fire Accident: கடந்த பத்து ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததாகவும், தீ அனைப்பு வீரர்கள் காவல்துறையினர் 3 மணி நேரம் போராடி உயிர் இழப்பு இல்லாமல் தீயை அணைத்து விட்டனர் -அமைச்சர் மா சுப்ரமணியன்
Tamil Nadu Temple Chariot: தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இரங்கல் தீர்மானத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அலுவலகத்தில் நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.