அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. தங்கள் ஓய்வூதிய திட்ட முறை மாற்றப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது இது சாத்தியமாகும் என்பதற்கான சங்கேதங்கள் தெரிய வந்துள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை வருகிற அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பில் சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நியமித்தது
கடந்த மாதம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின்போது, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாட்களில் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இணையதளத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாளை முதல் பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இந்த துறை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மீது நீட் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய குழுவை தமிழக அரசு அமைக்க முடியாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றிய பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தற்போது நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
21 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால், மேலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவலுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில், தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதிதாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, முதல் சட்ட சபைக் கூட்டத் தொடர், வரும் திங்கட்கிழமை அன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு முறை, பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்தார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக, பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், இன்று தலைநகர் தில்லிக்கு செல்லவுள்ளார். இப்பயணத்தின் போது பல முக்கிய விஷயங்களைப் பற்றி பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.