உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டிப்பு ஆளுகைக்கு பிறகும், உத்திர பிரதேச மாநிலங்களை சுற்றி வைக்கோலை எரிக்கும் சம்பவங்களில் குறைந்தபாடில்லை.
வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயை (AGR) செலுத்த வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றம் அதற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ரஃபேல் விமான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரச்சாரம் செய்த எதிர்கட்சியினருக்கு சரியான பதிலடி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!!
பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்..!
இரண்டு பெரிய வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் நாளை (வியாழக்கிழமை) முக்கியமான தீர்ப்பை வழங்க உள்ளது. இந்த வழக்குகளின் தீர்ப்பை நாடே எதிர்நோக்கி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜலேசரில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் ராமர் கோவில் மணியை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் பலர் திருப்தி அடையவில்லை. அவ்வழியே, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் உச்சநீதிமன்ற முடிவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.