Small Saving Schemes: அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் திருத்த வாய்ப்புள்ளது.
Small Saving Schemes: பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு PAN மற்றும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Small Savings Schemes New Rules: தற்போது, நாட்டில் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் இயங்கி வருகின்றன. இதில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) போன்ற அரசு திட்டங்கள் உள்ளன.
Small Saving Schemes: சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Saving Schemes: இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) மூலம் பணத்தை சேமிக்க முடியும். இந்தத் திட்டமானது அரசாங்க ஆதரவைக் கொண்டுள்ளது. இப்போது இந்த திட்டத்தில் அரசு ஒரு முக்கிய விஷயத்தை செய்துள்ளது
SCSS: மத்திய பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Small Saving Schemes: சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது
SCSS: அதிகபட்ச முதலீட்டு வரம்பில் அதிகரிப்பு மற்றும் வருடாந்திர வட்டி விகிததத்தில் அதிகரிப்பின் மூலம், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் சம்பாதிக்கும் வருமானம் முன்பை விட இரட்டிப்பாகும்.
தபால் அலுவலக விதி: தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), அஞ்சலக நிலையான வைப்புத்தொகை (கால வைப்புத்தொகை) மீதான வட்டி ஏப்ரல் 1, 2022 முதல் பணமாக செலுத்தப்படாது.
இதுபோன்ற சில அரசாங்கத் திட்டங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம், அதில் நீங்கள் ஓய்வூதியம் பெற்ற பிறகும் பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.