7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் அமலுக்கு வரும். அதாவது, ஜூலை முதல், ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகை கிடைக்கும்.
7th Pay Commission: இந்த நவராத்திரியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்து விட்டது.
7th Pay Commission: பண்டிகைக் காலத்தில் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும் அகவிலைப்படி (டிஏ உயர்வு) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் மற்றொரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரி நேரத்தில் மிகப்பெரிய பரிசு காத்துக்கொண்டு இருக்கிறது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு இந்த நேரத்தில் வரக்கூடும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஊழியர்களின் ஊதியம் அதிகரிப்பதற்கான குறியீடுகள் கிடைத்துள்ளன.
7th Pay Commission: அகவிலைப்படிக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது. அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரியையொட்டி நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது டிஏ உயர்வும், ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பரில் பிஎஃப் கணக்குகளுக்கான வட்டி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.
அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் அவர்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில், ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.