கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு மற்றும் சூறைக் காற்று வீசுவதால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 8-ஆம் தேதி தான் துவங்கியது. தொடக்கத்தில் தீவிரமாக பெய்த மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்து விட்டது.
தித்லி புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இன்றும் நாளையும் மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது!
கேரளாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் Red Alert திரும்பப்பெறப் பட்டுள்ளதை அடுத்து கர்நாடாகாவில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவைகள் இன்று மாலை முதல் இயக்கப்படுகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.