தகுதித் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மதிப்பீடு செய்து 1757 ஆசிரியர்களும் பணியில் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்.
முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு பாமக நிறுவனர் ராமதாசு கடிதம் எழுதியுள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் குடும்பத்தாருக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முரசொலி இடம் பஞ்சமி நிலம் என தவறான - பொய்யான - ஆதாரமற்ற தகவல்களை கூறி வரும் ராமதாஸ், சீனிவாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்களிடம் ரூ. 1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.