உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும் நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை புறக்கணிக்கக் கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு செய்தி பரப்புவதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? தவறினால் அரசியலை விட்டு விலகுவாரா? எனக் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி மக்களவைத் தேர்தல் 2019-ன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி செய்யகூடிய முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளது.
பெண்களை மயக்கும் கயமைப் போக்கை கைவிட்டு, மதிக்கும் போக்கை நமது இளைஞர்களுக்கு கற்பிக்க சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினர்களும் முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
நாளை 9 ஆம் தேதி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் மனிதச்சங்கிலியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.