பிரதம மந்திரி கிசான் திட்டம்: 14வது தவணையை 27 ஜூலை 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் வெளியிடும். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தவணையில் ரூ.6,000 கிடைக்கும்.
PM KISAN 14th Installment: பிஎம் கிசான் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணையை வழங்குவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்றாலும், மே 26 முதல் மே 31 வரை அவர்களின் வங்கி கணக்கில் பணம் மாற்றப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
PM Kisan 14th Installment: க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனா என்பது ஜார்கண்ட் அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டமாகும், இதில் 5 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
PM Kisan Nidhi: பிரதமரின் பிஎம் கிஷான் திட்டத்தின் 13-வது தவணை தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஜூலை 31 ஆம் தேதி முடிவு பெற இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஜூலை 31 க்கு முன் நீங்கள் சமாளிக்க வேண்டிய பல பணிகள் உள்ளன. அதன்படி பிஎம் கிசான் யோஜனாவுக்கு இ-கேஒய்சி பெறுதல், மானியத்தில் மின்சார வாகனம் வாங்குதல், கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தல், அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கேஸ் இணைப்பு அட்டையுடன் இணைத்தல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். உண்மையில், ஆகஸ்ட் 1 முதல், அதன் விதிகள் மாறப்படுகிறது.
PM Kisan Schema Latest Update: பிரதமர் கிசான் நிதி யோஜனாவின் பயனாளிகளுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றத்தின் பாதிப்பு விவசாயிகளையே பாதிக்கும்.
PM Kisan Samman Nidhi Yojana: சமீபத்தில் பிரதமர் மோடி 11வது தவணையின் தொகையை வெளியிட்டார். இதன்படி, விவசாயிகளின் கணக்கில் பணம் வரவில்லை என்றால், உடனடியாக மத்திய வேளாண் அமைச்சகத்திடம் புகார் செய்யலாம். முழு செயல்முறையையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.