Union Budget 2025: மத்திய மோடி அரசாங்கம் பணி ஓய்வுக்குப் பிறகான சமூகப் பாதுகாப்பின் கீழ் மூத்த குடிமக்களுக்கு கணிசமாக பயனளிக்கும் சில விருப்பங்களையும் திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையுடன் இணைந்து NIC, ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான (Centralized Pension Grievance Redressal and Monitoring System - CPENGRAMS) என்னும் ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளது.
Widow Pension Scheme: விதவை ஓய்வூதியத் திட்டம் என்பது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு லட்சியத் திட்டம். விதவைப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிதி உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Central Government Employees Latest News: அரசு பிறப்பித்த உத்தரவு என்ன? இதற்கான அரசின் விதி என்ன? இதனால் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியில் என்ன பாதிப்பு ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPS Pension: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலாளர் சங்கங்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். தொழிலாளர் அமைப்புகள் திங்களன்று EPFO இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரித்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
EPS Pension: இனி பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன், இபிஎஸ் ஓய்வூதியத்தின் முழுப் பலனும் அவர்களது கணக்கில் சம்பளம் போல வந்து சேரும். இனி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும், அனைத்து கிளைகளிலும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களின் கம்யூடட் ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்கான கால அளவை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைப்பதற்கான ஒரு பரீசலனையை மத்திய அரசு பெற்றுள்ளது.
Budget 205: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Central Government Pensioners Pension Hike: 80 வயதை எட்டிய மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களும் ஓய்வூதிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கொடுப்பனவுகளை விநியோகிக்கும் செயல்முறையை எளிதாக்குவதே வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.
EPFO Pensioners Latest News: இபிஎப்ஓ ஊழியர்கள் கடைசி காலத்தில் மேலும் இரண்டு ஆண்டு காத்திருந்தால் 8 சதவீதம் கூடுதல் பென்சனாக ஓய்வூஓய்வு காலத்தில் பெறலாம்.
Labour Card Yojana | கூலி தொழிலாளர்களாக இருப்பவர்கள் இந்த அட்டை வைத்திருந்தால் ரூ.5 லட்சம் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் திருமண நிதியுதவி உள்ளிட்ட ஏராளமான பலன்களை பெறலாம்.
Senior Citizens: சமீபத்தில், மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சில புதிய முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது.
EPS Pension: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை அமலுக்கு வந்துள்ளது. இப்போது ஓய்வூதியம் பெறுவோர் நாட்டின் எந்த வங்கியின் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
Central Government Pensioners: வயது அடிப்படையிலான ஓய்வூதியத்தை 65 வயதிலிருந்து உயர்த்துவது தொடர்பாக அளிக்கப்பட்ட பரிந்துரையின் மீது அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா இல்லையா என்ற கேள்வி குழுவின் சார்பில் முக்கியமாக வைக்கப்பட்டது.
EPS Pensioners: இனி, இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் (EPS Pensioners) நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத் தொகையை பெற முடியும். இதை செய்ய அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு எதுவும் தேவையிருக்காது.
Pensioners Latest News: வயது வாரியாக 5%, 10%, 15% ஓய்வூதிய உயர்வு, அடிப்படை ஊதியத்தில் 70% ஓய்வூதியம், உயர் ஓய்வூதியம் என ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.
EPFO Rules: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, பிஎஃப் கணக்கு இருக்கும். நீண்ட காலம் சேமிப்பு திட்டமான இதில், ஊழியர்களின் பங்களிப்புடன், பணியில் அமர்த்தியுள்ள நிறுவனம் அல்லது முதலாளியின் பங்களிப்பும் இருக்கும்.
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான கம்யூட்டேஷன் மீட்பு மற்றும் கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் அவ்வப்போது விவாதப் பொருளாகி வருகின்றன. கவுகாத்தி உயர் நீதிமன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் வழங்கிய சமீபத்திய முடிவுகள் இந்த திசையில் புதிய நம்பிக்கையை எழுப்பியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.