இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர் பதவியை விட்டு வெளியேறும் போது, 15 கோடி மதிப்புள்ள அதிகாரப்பூர்வ பிஎம்டபிள்யூ காரை எடுத்து சென்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
1971ம் ஆண்டில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைமையை பற்றி குறிப்பிட்ட ஷெரீப், இது உண்மையில் ஒரு "போர்" என்றும் கடின உழைப்பு மற்றும் நிபுணர்கள் ஆலோசனைகள் மூலம் அதை எதிர்த்துப் போராடுவேன் என்று உறுதியளித்தார்.
பாகிஸ்தான் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் 'பரிசாக பெற்ற நெக்லஸ்'-ஐ விற்றதற்காக முதல் விசாரணையைத் தொடங்கியது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிபோனதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க இன்று கூடின.
PML-N தலைவர் ஷாபாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்கக் கூடும் என்ற நிலையில், நாட்டின் பொருளாதாரத்தைக் கையாள்வதைத் தவிர, அவர்கள் முன் இருக்கும் சவால்கள் அதிகம்.
பாகிஸ்தான் உருவான 1947 முதல் அந்நாட்டு பிரதமர்களின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்தது என்பதும், அந்நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக பாகிஸ்தானின் ஒரு பிரதமர் நான்கு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்திருக்கிறார். குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் வரை பாகிஸ்தானின் பிரதமரின் ஆட்சி முடிவுக்கும் வந்துள்ளது.
1947இல் பாகிஸ்தான் உருவானதில் இருந்து பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்த பிரதமர்களின் பட்டியல் இது...
இந்த பட்டியலில் அண்மையில் இணைந்த இம்ரான் கான் மூன்று ஆண்டுகள் ஏழு
Pakistan Political Update: இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக மரியம் நவாஸ் ஷெரீப், “ஒருவர் இப்படி அதிகாரத்திற்காக அழுவதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை” என்று கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.