TN Latest News Updates: ஒன்றிய அமைச்சரின் கடிதம் தூண்டிலை போட்டுவிட்டு அதில் மீன் சிக்காதா என்பது போல் தான் உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Dharmendra Pradhan MK Stalin: சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதி உள்ளார்.
புதிய கல்விக் கொள்கையையும் மும்மொழி திட்டத்தையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Tamil Nadu Government Employees Salary: தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுதந்தத்திற்க்கு பிறகு பொருளாதார நிலையில் 5ம் இடத் தில் இருந்த நாம் 11ம் இடத்திற்க்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5ம் இடத்திற்க்கு முன்னேறி உள்ளோம் - கவர்னர் ஆர்என் ரவி
TN Government Reply To Annamalai: தமிழ்நாடு அரசு விரைவில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவரும் என அண்ணாமலை பேசியிருந்த நிலையில், அதற்கு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரித்துள்ளது.
மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவில் உள்ள அதிகாரிகள் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த முயற்சிப்பதாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் நோக்கத்தினைப் புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
புதிய விதிப்படி, பி.டெக்கில் சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் தேவைப்படும். இதனுடன் 14 பாடங்களின் பட்டியலில் ஏதேனும் 3 பாடங்களில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
பள்ளி மற்றும் உயர்கல்வி மையத்தால் முன்மொழியப்பட்ட புதிய கொள்கையின் தாக்கங்களை ஆராய உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை அரசாங்கம் ஏற்கனவே அமைத்தது.
இன்றைய சந்திப்பு, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளைத் தொடரலாம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கிய ஒரு படியாகும் என்று போக்ரியால் கூறினார்.
புதிய கல்விக் கொள்கையால் கல்வியில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பிரதமர் மோடி விளக்கினார். புதிய கல்விக் கொள்கை இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
இருமொழி கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்று பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் முதலில் அதை தங்களது குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டும் என புதிய கல்வி கொள்கை குறித்து H ராஜா கருத்து...!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.