National Pension System: இதில் முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். முதலாவதாக, நீங்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவதோடு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் (Pension) பெறும் வசதியையும் பெறுவீர்கள். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
NPS & QR code: முதலீட்டு செயல்முறையை எளிதாக்கும் UPI QR குறியீட்டின் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் D-Remit செயல்முறை! என்பிஎஸ் கணக்குகளில் அதிகம் சேமிக்க வாய்ப்பு...
NPS Update: என்பிஎஸ் -இல் (NPS) முதலீடு செய்யும் சந்தாதாரர்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) QR குறியீடு மூலம் முதலீடு செய்ய PFRDA அனுமதித்துள்ளது.
Old Pension Yojana Update: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மக்களுக்கு அடிக்கடி கேள்விகள் எழுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும், மறுபுறம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும் உள்ளனர்.
NPS Calculator: ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், இப்போதிருந்தே அதற்காக திட்டமிட வேண்டும். ஓய்வுகாலத்தில் நியாயமான செலவுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
NPS Withdrawal Rules: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதியப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு பென்னி டிராப் சரிபார்ப்பை (Penny drop verification) கட்டாயமாக்கியுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக கடைசி ஊதியத்தின் அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது, இந்தக் கோரிக்கைகளில் அரசின் நிலைப்பாடு என்ன? என மக்களவை எம்.பி.க்கள் கணேஷ்மூர்த்தி மற்றும் ஏ.ராஜா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
National Pension System: என்பிஎஸ் சந்தாதாரர்கள் ஆண்டுதோறும் என்பிஎஸ் கணக்கில் குறைந்தபட்ச பங்களிப்பைச் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் செய்யத் தவறினால், அபராதம் செலுத்த வேண்டி வரும்.
NPS: ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்கள் சமூகப் பாதுகாப்பைப் பெற தேசிய ஓய்வூதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஊழியர்கள் வலுவான ஓய்வூதிய நிதியை உருவாக்கலாம்.
NPS: என்பிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதியக் கட்டுப்பாட்டாளர் PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) NPS சந்தாதாரர்களுக்கான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
National Pension System: NPS கணக்கு வைத்திருப்பவர், நாமினியின் பெயரை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
உங்கள் வருமானத்தைப் பொறுத்து, நீங்கள் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் NPS கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். மாதத்திற்கு ரூ. 1,000 என்ற அளவில் கூட நீங்கள் NPS-ல் முதலீடு செய்யலாம்.
NPS உத்தரவாதமான வருமானத்தை வழங்காது என்பது போன்று பல தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் காணப்படும் நிலையில், இது குறித்து நிபுணர் அளித்துள்ள விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
NPS withdrawal rule: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) இந்த ஆண்டு, என்பிஎஸ் கணக்கிலிருந்து பணத்தை ஓரளவு திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை என்பது முதலீட்டு வரம்பு இல்லாத மிகவும் பிரபலமான ஓய்வூதியத் திட்டமாகும். இதில் மாதம் 70 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும், அத்துடன் 1 கோடிக்கும் அதிகமான தொகை கிடைக்கும்.
நீங்கள் வரும் காலத்தில் வருமானத்தை பெற பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களா? அதுவும் அரசாங்கத்தின் உதவியுடன் ஆபத்து இல்லாத பாதுகாப்பான போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய விரும்பிக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த சில திட்டங்கள் குறித்து தகவலை இங்கே வழங்கியுள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.