Old Pension Scheme: சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை.
National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
National Pension System: NPS,முறையான முதலீட்டிற்கான நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்கிறார்கள்.
Old Pension Scheme: தேசிய ஓய்வூதிய முறையின் கீழ், பணி ஓய்வுக்கு பின், போதிய ஓய்வூதியம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலை அரசு ஊழியர்களிடம் உள்ளது. இந்த கவலையை போக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
National Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான எண்டிஏ அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த முன்மொழிந்துள்ளது.
National Pension System: பெரும்பாலான மக்கள் NPS இல் பணத்தை முதலீடு செய்வதால், வயதான காலத்தில் ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது உண்மைதான். ஆனால், NPS மூலம் இதைத் தவிர இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
NPS Partial Withdrawal Rules: சில சூழ்நிலைகளில், என்பிஎஸ் முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வூதியக் கணக்கில் (NPS Account) டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் அதிகபட்சமாக 25 சதவீத தொகையை எடுக்கலாம்
Pay 0 Tax Advice : சம்பாதிக்கும் வருமானத்தில் வரி கட்டுவதற்கே பணம் இல்லை என்று சொல்பவர்களின் எண்ணிக்கை நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச்சில் அதிகமாக கேட்க முடிகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் வரியே கணிசமான அளவு கட்ட வேண்டியிருக்கிறது என கவலைப்படுபவரா நீங்கள்?
NPS Latest News: ஏப்ரல் 1, 2024 முதல், ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு காரணி அங்கீகார செயல்முறையை ( Two-Factor Authentication) உறுதி செய்யும்.
NPS Latest News: என்பிஎஸ் சந்தாதாரர்களின் நலனுக்காக PFRDA சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்தது. மத்திய பதிவு பராமரிப்பு முகமையை (CRA) அணுக டூ ஃபேக்டர் அதெண்டிகேஷனை கட்டாயமாக்கியது.
Old Pension Scheme: மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட்ட ஷிண்டே, ஊழியர்கள் இந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய முறையை தேர்வு செய்தால் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக பெறுவார்கள் என்று கூறினார்.
NPS vs GPF: தற்போது செயலில் உள்ள தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) ஓய்வூயத்திற்கான பங்களிப்பு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படுவதால் அவர்கள் கையில் கிடைக்கும் ஊதியம் அதாவது டேக் ஹோம் சேலரி பழைய ஓய்வூதிய திட்ட முறையை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
National Pension System: இந்த புதிய பாட்துகாப்பு முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. NPS தொடர்பான செயல்பாடுகளை முடிக்க CRA மூலம் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
Old Pension Scheme: மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை அதன் ஊழியர்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
NPS Withdrawal Rules: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) மூலம் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான புதிய விதிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.
NPS Withdrawal Rules: புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, பிஎஃப் சந்தாதாரர்கள் (PF Subscribers) தங்கள் ஓய்வூதியக் கணக்குகளில் இருந்து, முதலாளி / நிறுவனத்தின் பங்கைத் தவிர்த்து, அதிகபட்சமாக 25 சதவீத பங்களிப்புகளைத் திரும்பப் பெறலாம்.
Income Tax Saving: வரியை தவிர்க்க, முதலீடு செய்ய ஒரு நல்ல திட்டம் உள்ளது. இது ஒரு அரசாங்க முதலீட்டு கருவி. அதன் பெயர் தேசிய ஓய்வூதிய அமைப்பு. இது புதிய ஓய்வூதியத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.