Worship Of Kaaval Deivangal : பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வங்கள், காவல் தெய்வங்களை வழிபடும் ஆடி மாத ஆன்மீகம்... ஆடியில் பிரபலமான காவல் தெய்வங்கள் வழிபாடு...
Invasions of Jagannath Temple : பூரி கோவிலில் ஜெகந்நாதரின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்கள்! 17 முறை படையெடுத்தும் அழியாத செல்வப் புதையலைக் கொண்ட ஒடிசா கோவில் வரலாறு!
கணபதியை வணங்கினால் காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினைகள் எதுவும் நெருங்காது. விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற சந்தோஷமாக வாழலாம் என்பது நம்பிக்கை.
Chaturmas Sleep Of Lord Vishnu 2024 : இன்று முதல் தொடங்கும் சதுர்மாதத்தில் ஸ்ரீ விஷ்ணு உறக்க நிலைக்கு செல்கிறார். ஆடி மாதம் தொடங்கி, கார்த்திகை மாதம் வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் சயனம் கொண்டிருப்பார்
திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்னல்களை போக்கி நிம்மதியைக் கொடுக்கும். கை வைக்கும் காரியம் அனைத்தும் வெற்றியைத் தருவதோடு, அகால மரண அபாயம் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலம். பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை வழிபடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
Ratna Bhandar of Lord Jagannath Temple Puri, Odisha : கோவிலின் கருவூலத்தைத் திறப்பதாக தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு முக்கியமான பூரி கோவிலின் உட்புற கருவூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படுகிறது
Dream Astrology: பல சமயங்களில் நாம் விரும்பி சாப்பிடும் சில உணவுப் பொருட்களை சாப்பிடுவது போல் கனவு காண்கிறோம். அத்தகைய கனவுகளைப் பற்றி சாஸ்திரத்தில் என்ன மாதிரியான பலன்கள் கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை என்பது பெரியோர்கள் வாக்கு. ஒவ்வோர் ஏகாதசியும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஆஷாட மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசி, தேவசயானி ஏகாதசி என கொண்டாடப்படுகிறது.
வீட்டில் மயிலிறகு வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயில் தோகைகள் இருக்கும் வீட்டில் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக இருக்கும் என சாஸ்திரங்கள் கூறப்படுகிறது.
Aani Thirumanjanam : ஆனி மாதம் திருமஞ்சனம் காணும் தில்லை சிதம்பரம் ஸ்ரீ நடராஜர், உத்தர அயனம், தட்சின அயனம் என அயனங்களிலும் திருவிழா காண்கிறார். ஆனி மாதம் திருவிழா ஆனி திருமஞ்சன விழாவாக கொண்டாடப்படுகிறது
வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்பி, நமது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள செடிகள் உதவுகின்றன. அதோடு எதிர்மறை ஆற்றலை நீக்கி, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
Puthra Dosham And Puthrasogam : புத்திர தோஷம், புத்திர சோகம் ஆகிய வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கலாம். உண்மையில் புத்திர சோகம், தோஷம் ஆகியவை என்ன? அதற்கு பரிகாரம் இருக்கிறதா? தெரிந்துக் கொள்வோம்...
Vastu Tips: வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பதால் நிதி நெருக்கடிகள் நீங்கி லட்சுமி தேவி நிரந்திரமாக குடியிருப்பாள் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் விரதங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. இவை மனதையும் உடலையும் தூய்மை படுத்துகிறது. பெரும்பாலும் கடவுளை போற்றிப் பாடி மந்திரங்கள் மற்றும் துதிகளை உச்சரிப்பதன் மூலமும், உணவில் கட்டுப்பட்டை கடைபிடிப்பதன் மூலமும் அனுசரிக்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.