40-வயது பெண்களை சபரிமலையில் அனுமதித்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் சதி செய்துள்ளார் எனவும், கேரள முதல்வர் பதிவியில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் H தெரிவித்துள்ளார்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற, சென்னையைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கில் ஆஜராக உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மன், மீண்டும் நீதிமன்றத்துக்கே திரும்பியுள்ளது.
பாடல் ஆசிரியர் வைரமுத்து அவர்கள் மீது பாடகி சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!
நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு....!
நீதிமன்றம், காவல்துறை பற்றி ஹெச்.ராஜா மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதற்க்கு சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..!
புதுக்கோட்டையில் பெரியார் சிலையை உடைத்ததாக கைது செய்யப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்து சி.ஆர்.பி.எப் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கரின் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டதை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட தலைவரான பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சர்ச்சை அடங்கும் முன்னரே சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கரின் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.