Dhan Dhanya Krishi Yojana: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 'தன் தன்ய கிரிஷி யோஜனா' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
கோலாகலத் திருவிழாவாக மாறிய உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025. விவசாயிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி.
Union Budget 2025: 2025-26 பட்ஜெட் குறித்து விவசாயிகளுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பிஎம் கிசான் சம்மான் நிதியை அதிகரிப்பதாகும்.
PM Kisan Samman Nidhi: விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கும் பொருட்டு, பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) போன்ற பிற முன்முயற்சிகளும் நிதியுதவியில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
Free Agricultural Loan Updates: லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு நல்ல செய்தி. இனி சிறு மற்றும் குறு விவசாயிகள் எளிதாக கடன் பெறலாம். கடன் பெறுவதற்கான வரம்பை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.
Budget 2025: பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் (Finance Minister), விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார்.
PM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
PM Aasha Scheme: விவசாயிகளுக்கான பிரதம மந்திரி ஆஷா திட்டத்தைத் (PM Aasha Scheme) தொடரவும், அதன் வரம்பை அதிகரிக்கவும் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Union Cabinet: மோடி அமைச்சரவை திங்களன்று விவசாயிகளுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அரசாங்கம் மொத்தம் ரூ.13,966 கோடி செலவில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.