EPFO Balance: சில சந்தர்ப்பங்களில், சம்பளத்தில் கழிக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ள பிஎஃப் தொகை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கில் கிரெடி செய்யப்படாமல், அதாவது வரவு வைக்கப்படாமல் இருக்கலாம்.
இபிஎஸ் (95) இன் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான சூத்திரத்தை மாற்றுவதற்கான முன்மொழிவு உள்ளது. இதில், கடந்த 60 மாதங்களின் சராசரி சம்பளத்துக்குப் பதிலாக, ஓய்வூதிய சேவையின் போது பெற்ற சராசரி ஓய்வூதியத்துடன் ஓய்வூதியம் சேர்க்கும் திட்டம் உள்ளது.
Employees Pension Scheme: EPS இலிருந்து பணத்தை எடுப்பது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஓய்வு பெறுவதற்குத் தயாராகுதல் மற்றும் உங்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பது அனைத்து வேலை செய்யும் நபர்களுக்கும் முக்கியமானது. இந்தியாவில், ஓய்வுபெறும் சேமிப்புக்கான முதன்மையான வழி ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆகும.
வருங்கால வைப்பு நிதிக் கணக்கு நிலுவையைக் கணக்கிட, தங்கள் முதலாளிகளிடமிருந்து வருடாந்திர EPF அறிக்கைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
PF கணக்கில் வட்டித் தொகையை டெபாசிட் செய்யக் காத்திருக்கும் EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அவர்களின் கணக்கில் வட்டி பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்று EPFO தெளிவுபடுத்தியுள்ளது.
EPF Withdrawal: வீடு கட்டுவதற்காக பலரும் வங்கியில் கடன் வாங்கும் நிலையில், உங்கள் PF கணக்கின் மூலமாகவே பணத்தை பெற இரண்டு முறைகள் உள்ளன. அவை குறித்து இதில் காணலாம்.
மத்திய அரசின் நிதி அமைச்சகம் EPFO (பணியாளர் வருங்கால வைப்பு நிதி) ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 2023 ஆம் ஆண்டு உயர்த்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் தற்போதுள்ள 8.1 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்போது வட்டி வரும் என்பது குறித்த அறிவிப்பை இபிஎப்ஓ தெரிவித்துள்ளது. எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் வழியாக உங்களின் பிஎப் கணக்கு இருப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
EPF வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சில அவசரநிலைகள் அல்லது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்பணங்கள் அல்லது முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது.
EPF Balance Check:சமீப காலமாக, சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் பிஎஃப் தொகையை பிடித்தம் செய்தும், இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யாமல் இருப்பது போன்ற பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மத்திய அரசு விரைவில் வட்டித் தொகையை பிஎஃப் ஊழியர்களின் கணக்கிற்கு மாற்றவுள்ளது. நீண்ட காலத்திற்கு முன்பே அரசு அறிவித்துள்ள பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் 8.15 சதவீத வட்டியை இம்முறை பெறலாம். இதன்படி ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வரும் என்ற சஸ்பென்ஸும் விரைவில் நீங்கிவிடும்.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் 8.15 சதவீத வட்டியை மத்திய அரசு போடப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
EPF Interest Rates: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்த இன்று அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியானது. 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF வட்டி 8.15 சதவீதமாக உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
EPFO - EDLI Insurance Scheme: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம், தனியார் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை காப்பீடு பெறுகிறார்கள். அதுகுறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.