Tax Free EPF: இ.பி.எஃப்-ல் முதலீடு செய்வது பல நன்மைகளை அளிக்கின்றது. இதனால், பணி ஓய்வுக்குப் பிறகு, பி.எஃப் சந்தாதாரரின் வாழ்க்கைக்கு நிதி உத்தரவாதம் கிடைக்கின்றது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு, இரண்டாவது முறையாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணத்தை எடுக்க அனுமதித்துள்ளது.
தற்போது, ஓய்வூதியம் கிடைக்கக்கூடிய சம்பளத்தின் அளவு அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 என்று உள்ளது. அதாவது, உங்கள் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000-க்கு மட்டுமே செய்யப்படும்.
இதுவரை, பி.எஃப்-ல் பணம் எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில மணிநேரங்களில் பிஎஃப்-ல் இருந்து உங்கள் கணக்கில் பணம் வந்துவிடும்.
பிஎஃப் சந்தாதாரர்களை சார்ந்து இருப்பவர்கள் மற்றும் அவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு (nominees) பரந்த பாதுகாப்பு கவரேஜை கொண்டு வரும் வகையில், இபிஎஃப்ஓ சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினராக இருந்தால், உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) நாமினி இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.