அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு காரணமான ஒரு பிரபலர் ஷலப் குமார். நேற்று ஜீ பிசினஸ் (Zee Business) செதியாலர்களிடம் பேசிய ஷலப் குமார் இந்தியா-அமெரிக்கா உறவுகளை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கீழ் ஆழமாகும் என்றார்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடில் 5 பேர் காயம் அடைந்தனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 45-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. குடியரசுக்கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டார்கள். மொத்தம் 50 மாகாணத்தில் உள்ள 538 பிரதிநிதிகள் ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறும் நபர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.
உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று முடிந்தது. வாக்களிப்பு முடிவடைந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த மாநிலத்துக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் 14 கோடியே மேலாக வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி ஓட்டுப்போட்டுவிட்டனர். வழக்கமான தேர்தலைவிட இந்த தேர்தலில் குடியசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்பப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்ன் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. வழக்கமான தேர்தலைவிட அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை யுகிக்க முடியாத அளவு கடும் போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர ஹிலாரியும், டிரம்பும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.
நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி-டிரம்ப் இடையேயான 3-வது விவாதம் நடந்து வருகிறது.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் அமெரிக்கப் பெண்கள் ட்ரம்ப்புக்கு ஓட்டுப் போடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்-ஹிலாரி கிளிண்டன் இடையேயான 2-வது நேரடி விவாதம் துவங்கியது.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே முதல் விவாத நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெற்றது. தற்போது அமெரிக்காவின் செயின்லூயிஸ் நகரில் 2-வது நேரடி விவாதம் துவங்கி உள்ளது. ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் 90 நிமிடங்கள் இருவரும் பதிலளிப்பார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்-ஹிலாரி கிளிண்டன் இடையேயான நேரடி விவாதம் துவங்கியது.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஹிலாரி-டிரம்ப் இடையே முதல் விவாத நிகழ்ச்சி நியூயார்க்கில் துவங்கியது.
விவாதத்தின் போது ஹிலாரி-டிரம்ப் பேசியதாவது:-
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஒபாமா பேசினார். அப்போது, குடியரசு கட்சியைச் சேர்ந்த அனைவரும் அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
இந்த ஆண்டுடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. ஜனநாயக கட்சி வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.