Kovilpatti Boy Murder Case: கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் அவனது உறவினரும், ஆட்டோ டிரைவருமான மாரியப்பன் என்பவர் போலீசாரால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணி துவைக்க மறுப்பு தெரிவித்த கண் தெரியாத மனைவியை அடித்து தூக்கில் தொங்க விட்ட கணவர்.. தினசரி மனைவியின் உடம்பில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார்.. மனிதாபிமானமற்ற கொடூரனின் செயல் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்..
திண்டுக்கல் அருகே சுடுகாட்டில் திடீரென காணாமல் போன 6 பிணங்கள்... சிறுமியின் உடைகள் சிதறிகிடந்ததால் ஆத்திரமடைந்து கொந்தளித்த பொதுமக்கள்... விசாரணையில் வெளியான பகீர் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...
Delhi Family Murder : தன் சொந்த குடும்பத்தையே, 20 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
சென்னை அருகே சந்தோஷமாக மது குடிக்க ஆரம்பித்த நண்பர்கள்... சற்று நேரத்தில் ரத்தக் களரியாக மாறிய கொண்டாட்டம்... பறிதாபமாக உயிரிழந்த உயிர் நண்பன்... நடந்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்...
நாகையில் மாணவிகளிடம் டபுள் மீனிங்கில் ஆபாசமாக பேசி வந்த தலைமையாசிரியர்... நேரம் பார்த்து வசமாக சிக்க வைத்த தைரியமான மாணவிகள்... தலைமையாசிரியர் சிக்கியது எப்படி? இது குறித்து வீடியோ தொகுப்பை பார்க்கலாம்...
உல்லாசத்திற்கு அடிமையான இளைஞர்கள்... பணம் தீர்ந்ததால் ஒரே இரவில் 4 பேரை சரமரியாக தாக்கி வழிப்பறி... அதிகாலைக்குள் துரத்தி பிடித்த போலீஸார்.. திரைப்படத்தை மிஞ்சிய பாணியில் சோழிங்கநல்லூர் அருகே நிகழ்ந்த தரமான சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் 2 முதியவர்கள் மற்றும் மகன் உட்பட 3 பேர் கொடூரமான முறையில் கொலை; சம்பவம் இடத்தில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை.
Palladam Murder | திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை கொலை செய்து விட்டு தப்பியோடிய கொலையாளிகள். காவல்துறை 5 தனிப்படைகள் அமைத்து தேடுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதையல் இருப்பதாக கருதி மர்ம நபர்கள் மலையில் பூஜை செய்வதால் நரபலி கொடுக்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Kerala murder | கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பெண்ணை, கள்ளக்காதல் ஜோடி ஒன்று திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் ஒரே இரவில் 6 பீர்களை குடித்துவிட்டு முதியவருடன் ஜாலியாக இருந்த 27 வயது இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மைத்துனரைக் கொலை செய்த அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கோவையில் தங்கையின் கல்யாணத்திற்காக 11 ஆண்டுகளாக வளர்த்த செல்ல பிராணியை இழந்து கதறி அழுவும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சி கதை இணையவாசிகளை கண் கலங்க வைத்துள்ளது. நடந்தது என்ன என்பது குறித்து கோவை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.