கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் மகனை பார்க்க மாமியார் வீட்டு மாடியில் ஏறி குதித்த மருமகனை கட்டி வைத்து உதைத்து மூக்கை கடித்த மைத்துணர்களின் செயலால் அதிர்ச்சி... டாடி டாடி என கதறிய சிறுவன்...
ஆவடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், அவரது மனைவியும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் முன்விரோதத்தால் கொல்லப்பட்டனரா? அல்லது கொள்ளையர்களால் கொல்லப்பட்டனரா என்பது குறித்துபிந்த தொகுப்பில் காணலாம்.
Tamil Nadu Crime Latest News: சடலம், துண்டிக்கப்பட்ட கைகள் ஒருபுறம், சுடுகாடு சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை மறுபுறம் என திருவள்ளூரில் இன்று நடந்த கொடூர குற்றச்சம்பவம் குறித்து இதில் காணலாம்.
சரித்ரிர பதிவேடு குற்றவாளியை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பல்.... ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடி மருத்துவமனை அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழப்பு... வடசென்னையில் கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது கொலை....
சேலத்தில் சொத்துக்காக சொந்த தந்தையை கிக் பாக்சிங் செய்து மகன் அடித்தே கொன்ற வீடியோ தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியை காணலாம்.
கிருஷ்ணகிரி அருகே நிலப்பிரச்சனை காரணமாக சொந்த சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி துரத்தி துரத்தி சினிமா பாணியில் தீ வைத்த இளைஞரின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.
Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
கொரியர் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime News: கொரியர் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hawala Money Laundering: துபாயில் இருந்து சென்னைக்கு ரூ. 200 கோடி ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்ய முயன்றவரை, வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து தற்போது அமலாக்கத்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.
மனைவியை கொன்று 200 துண்டுகளாக வெட்டி வீசிய கணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாகளையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சைக்கோ கொலையின் பின்னணி என்ன?
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் முன்னாள் மருமகளுக்கு நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.