மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திலிருந்து (AIIMS) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) COVID-க்கு பிந்தைய உடல் நல கவனிப்புகள் நிறைவடைந்து அனுப்பப்பட்டார்.
அமைச்சர் அமித் ஷா நலமுடன் உள்ளார். அவருக்கு ஓய்வு தேவை என்பதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், அங்கிருந்தே அலுவலக பணிகளை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் திங்கள்கிழமை பின்னிரவில் டெல்லியின் அனுமதிக்கப்பட்டார். எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட எனக்கு உதவிய மற்றும் எனக்கு சிகிச்சையளித்த மெடந்தா மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்: அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தததையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் சொபோர் பகுதியில், பா.ஜ.க தலைவரும், முனிசிபல் கமிடியின் துணைத் தலைவருமான மெஹ்ராஜ் தின் மாலா இன்று காலை கடத்தப்பட்டார்.
டெல்லி கன்டோன்மென்ட்டில், சர்தார் வல்லபாய் படேல் கோவிட் 19 மருத்துவமனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விஜயம் செய்தனர்.
கிராமப்புற இந்தியாவில் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெகா கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்...!
COVID-19 நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு டெல்லிக்கு மத்திய அரசு 500 ரயில் பெட்டி (கொரோனா வார்ட்) வழங்க முடிவு செய்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.