ஓசி பேருந்து பயணம் வேண்டாம் என்ற வீடியோ தொடர்பாக அதிமுக தொண்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.
கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் ஓசி பயணம் வேண்டாம் என நடத்துநரிடம் மூதாட்டி பேசிய வீடியோ வெளியான விவகாரம் - மூதாட்டி உட்பட 4 அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.
அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அதிமுகவிலிருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள் என பழனிசாமிக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம் எழுதியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.