Ration Card: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கான புதிய புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளிவருகின்றன. ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு மற்றொரு சிறந்த வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.
CBDT வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், இருபது லட்சத்திற்கு அதிகமாக டெபாசிட்டுகள் செய்யவும், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கும் பான் அல்லது ஆதாரை வழங்குவது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளது.
Aadhaar: ஆதார் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக மாறியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க எண்ணை வழங்குகிறது.
ஆதார்-பான் இணைப்பு: ஏப்ரல் 1 முதல் ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31க்குப் பிறகு ஆதாருடன் பான் எண்ணை இணைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP) பயன்படுத்த முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.