நியூசிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டிகள் என இந்திய அணி தொடர் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்திய வீரர்களை உள்ளூர் போட்டிகளில் சென்று வி
மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ பி டிவில்லியர்ஸ். விதியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான் அவரை ரசிக்க வைக்கிறது.
மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் குதித்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
வீடு திரும்பிய சைஃப் அலிகான்: கடந்த வாரம் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் விட்டுக்குள் திருடுவதற்காக நுழைந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.