காவல் பணித் தேர்வில் முறைகேடு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்த ஏடிஜிபி கல்பனா நாயக், தன்னை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக புகார் அளித்தார். இந்த விவகாரம் தற்போது விஷ்பரூபம் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற டி20 தொடர் நேற்று முடிவடைந்தது. இதில் இந்திய அணி 4 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. முன்னதாக இத்தொடரின் நான்காவது போட்டியில் ஒரு சர்ச்சை வெடித்தது.
நடிகர் அஜித்குமார் என்றாலே திரையரங்குகள் விழா கோலமாக காணப்படுவது வழக்கம். இந்த நிலையில், அவரது நடிப்பில் வரும் 6ஆம் தேதி வெளியாக உள்ளது விடாமுயற்சி திரைப்படம்.
U19 மகளிர் டி20 உலகக் கோப்பை கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சிறப்பாக விளையாடி அரை இறுதிப் போட்டிக்கு இந்திய, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறியது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.