த.வெ.க பதவிக்கு ஜாதி மற்றும் பணம் அடிப்படையில் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் பதவி வழங்குவதாக தவெக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை; பரணி தீபத்துக்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி: அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்பு; கடந்த 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணியில் 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு.
School Colleges Leave Updates: கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்தில்கொண்டு, பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tiruvannamalai Landfall: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவால் பாறைகள் வீட்டின் மீது விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்தனர். 12 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெறும் மீட்புப் பணியில் தற்போதுதான் உடல்கள் ஒவ்வொன்றாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Tiruvannamalai Murder | திருவண்ணாமலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காட்டுப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து திருவண்ணாமலை மாவட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராசிபுரம் அடுத்த டெய்லி பிரஸ் குளிர்பான ஆலையில் 3 மணி நேரமாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை தனியார் ஹோட்டல் ரசத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.