பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு பெண் தமிழகத்தில் தங்குவதற்கு தடையில்லா சான்று தேவை! திருமணப் பதிவு அலுவலத்தில் திருமணப் பதிவுக்கு மறுப்பு
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முக்கிய தமிழ் பிரதிநிதிகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை சரி செய்ய இந்தியா தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கை அரசின் உதவியுடன் அங்கொடா லொக்காவின் தாயார் சந்திரிகா பெரேராவின் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு , அங்கொட லொக்காவின் DNA மாதிரிகளுடன் ஓப்பீடு செய்யப்பட்டதில் இறந்தது அங்கொட லொக்காதான் என முடிவுகள் தெரியவந்துள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 23 மீனவர்களை விரைவில் விடுவிக்க வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆவண செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்
போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.