Fastest hundreds in T20Is: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
Champions Trophy 2025 Opening Ceremony | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Rohit Sharma: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் வீரர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Champions Trophy 2025: வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது சிராஜ் நிச்சயம் விளையாடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Rohit Sharma | ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணியை ஜம்மு காஷ்மீர் அணி வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது. 6 சர்வதேச கிரிக்கெட் பிளேயர்கள் இருந்தும் ஜம்மு அணியை வீழ்த்த முடியவில்லை.
Rohit Sharma | ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ரோகித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக அவுட் ஆனது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
Umar Nazir Mir | ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார் ஜம்மு காஷ்மீர் பவுலர் உமர் நசீர் மிர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா 4வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேச்சை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் கேட்வில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
துணை கேப்டன் பொறுப்பிற்கு ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஷுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வரும் நிலையில் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், சுப்மான் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Rishabh Pant Latest News: ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பொறுப்பேற்பார் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.