Republic Day 2023: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. ஆனால் ஏன் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது? இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Chennai Traffic Diversions on R-day: 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Republic Day Parade Ticket: ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் மாபெரும் அணிவகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளைக் காண, மக்கள் இப்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ஆளுனர் விவகாரம் குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குடியரசு தலைவர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். அதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத்திடம் கேட்கலாம்.
New Adiyogi Statue: கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
Amazon Sale 2023: அமேசான் குடியரசு தின விற்பனை விரைவில் தொடங்க உள்ளது... ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி... டிவிகளுக்கு 65% தள்ளுபடி... கொண்டாட்டம் தான்
73வது குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்டிடங்கள் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்ணமயமான விளக்குகளுடன், பல்வேறு பரிணாமங்களைக் காட்டி மனதை மகிழ்வித்த குடியரசு தின சிறப்பு அலங்காரங்கள்...
ரிசர்வ் வங்கி குடியரசு தின விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக ரிசர்வ் அங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், வலிமைமிக்க போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. இந்திய விமானப்படையின் வலிமையை வெளிப்படுத்திய இந்த அணிவகுப்பில் முதன்முறையாக 75 விமானங்கள் பங்கேற்றன.
இந்திய விமானப்படையின் வளமான கலாச்சாரத்தையும், ஆயுதப் படைகளின் வலிமையையும் காட்டியது இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்கள்...
இந்தியர்களாகிய நாம் இன்று நாட்டின் 73வது குடியரசு தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கம்பீரமான ராஜ்பத்தில் பிரமாண்ட அணிவகுப்புடன் இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இவை டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்டவை. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.