வரலாறு காணாத சேதங்களை எதிர்கொண்டுள்ள வேதாரண்யத்தை பேரிடர் பகுதியாக அறிவித்து திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக தேசியச் செயலாளராக எச்.ராஜா தொடர்ந்து திராவிடத்தையும், பெரியாரையும் தாக்கி பேசி வருகிறார். இவர் கூறிய கருத்துக்கள் பலமுறை பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மீண்டும் தந்தை பெரியார் மற்றும் மணியம்மை பற்றி பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
கஜா புயலால் எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என் பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் தினமும் நடக்கும் இந்தியர் சாவுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!
தமிழ்நாட்டு அரசுப் பணிக்கு நடத்தப்படும் எந்தப் போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் அவை கண்டிப்பாக தமிழில் நடத்தப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில் உடனே இந்தியா தலையிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்க ஏன் தாமதம் செய்யப்படுகிறது. தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் நடக்கிறதா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துவரி என்ற பெயரில் பல மடங்கு அதிகமாக பணத்தை சுரண்டும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி பொதுமக்களிடன் அரசு கொள்ளையடிப்பது கண்டனத்திற்கு உரியது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!
வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல் விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கொண்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என பாமக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.