நீங்கள் வரும் காலத்தில் வருமானத்தை பெற பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களா? அதுவும் அரசாங்கத்தின் உதவியுடன் ஆபத்து இல்லாத பாதுகாப்பான போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய விரும்பிக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த சில திட்டங்கள் குறித்து தகவலை இங்கே வழங்கியுள்ளோம்.
பொது வருங்கால வைப்பு நிதி என்பது பிரபலமான சேமிப்பு திட்டங்களில் (Popular Savings Schemes) ஒன்றாகும். தபால் அலுவலகத்தில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) திட்டம் சிறந்த வருவாயைப் பெறுவதற்கான ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்லத்திட்டமாகும்.
புதிய நிதியாண்டு (Financial Year 2021-22) சில புதிய விதிகளைக் கொண்டுவரும். வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகளும் ஏப்ரல் 1 முதல் மாறும். இது EPF (Employee Provident Fund), VPF (Voluntary Provident Fund), PPF (Public Provident Fund) உள்ளிட்ட அனைத்து வகையான வருங்கால வைப்பு நிதிகளையும் உள்ளடக்கும்.
உங்கள் பணத்தை அதிகரிக்கும் பாதுகாப்பான வழிகளில் முக்கியமானது Public Provident Fund. பொதுவாக PPF 15 வருடங்கள் lock-in காலத்துடன் வருகிறது. இந்த காலகட்டத்திற்கு இடையில் பணம் தேவைப்பட்டால் என்ன ஆகும்? எஸ்பிஐ பிபிஎஃப் கணக்கிலிருந்து முன்கூட்டியே பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?
சிறிய சேமிப்புத் திட்டங்களில் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு மாத வருமானம் (கணக்கு), தேசிய சேமிப்பு தொடர்ச்சியான வைப்பு, பிபிஎஃப் மற்றும் சுகன்யா சமிர்தி கணக்கு ஆகியவை அடங்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்டகால முதலீட்டு கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு PPF கணக்கு வைத்திருப்பவர் பழைய வருமான வரி அடுக்குகளைத் தேர்ந்தெடுத்திருந்தால், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 80C -ன் கீழ் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய வரி விலக்கு கோருவதற்கு அது உதவியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.