EPFO ATM Money Withdrawal: இனி ஏடிஎம் மூலமே PF பணத்தை வெளியே எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படும் நிலையில், அதற்கு வங்கியின் டெபிட் கார்ட் கொடுக்கப்படுமா அல்லது தனியாக பிரத்யேக கார்ட் கொடுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
EPFO Update: தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.
EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
EPFO New Rules: EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள்.
EPFO Update: கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் (Gig Workers) மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும்.
EPF Withdrawal Rules: பொதுவாக பிஎஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் சில அவசர அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம்.
EPFO Update: EPFO சமீபத்தில் இபிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறை எளிதாகிவிட்டது.
EPFO 3.0: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாடுகளில் அரசாங்கம் பல மேம்பாடுகளை கொண்டு வரவுள்ளது. அதில் பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
EPFO Update: சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
EPF திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு தேவையான வருமானத்தை வழங்குவதே. ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக PF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வந்தால், அவர் ஓய்வூதியம் பெறும் உரிமையைப் பெறுகிறார் என EPFO விதிகள் கூறுகின்றன.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது, விதிகளை மாற்றி வருகிறது. அந்த வகையில், EPFO அமைப்பில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடிய EPFO 3.0 ஐ கொண்டு வர அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
EPFO Update: சுமார் 6 கோடி நிறுவன ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தி வரும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) மறுசீரமைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
ஓய்வூதியம்: 60 வயது வரை பணிபுரிந்த நிலையில், ஓய்வு பெறுபவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
EPFO Update:இபிஎஃப்ஓ -வின் இந்த வசதியை பற்றி அறியாத லட்சக்கணக்கான கணக்குதாரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இதற்கான தகுதி இருந்தும் இதை பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை.
EPFO Higher Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) விதிகள் என்ன சொல்கிறது என்பதையும் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.