நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றினா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும் கட்டத்தில் உள்ளது
ரயில் பயணங்கள் என்றும் மனதிற்கு இதமானவை. அதிலும் இயற்கையோடு இணைந்து மலை ரயிலில் பயணிக்கும் சுகம் அனுபவித்தவர்களுக்கு புரியும். மீண்டும் துவங்கப்பட்ட ஊட்டி மலை ரயிலுடன் இணைந்து பயணிக்கலாம்… அழகான ரயில் பயணத்தின் படங்கள்…
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ட்டி, குந்தா, கூடலூர் ,பந்தலூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
INX மீடியா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் அவர்களின் ரூ.54 கோடி மதிப்பிளான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.