PPF-செல்வ மகள் சேமிப்பு திட்டம்: சிறுசேமிப்பு திட்டங்களில் அரசு கொடுக்கும் வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. நீண்ட காலமாக, அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்வு இல்லை.
வருமான வரி: 2021-22 நிதியாண்டில், அரசாங்கத்தால் இரண்டு விதமான முறையின் கீழ் வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டதாக இருக்கும்.
மத்திய அரசாங்கம் மற்றொரு வங்கியை தனியார்மயமாக்கப் போகிறது எனவும் தனியார்மயமாக்கலுக்கான நடவடிக்கைகள் மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
Parliament Monsoon Session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடல்நிலை சரியானவுடன் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளதென மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், GSTவசூல் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், புதிய ஓய்வூதிய அமைப்பில் அதாவது NPS பங்களிப்பில் அரசு செலுத்தும் பங்கு அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் தனியார் வங்கிகளுக்கான மிகப் பெரிய பம்பர் பரிசு எனக் கூறலாம். இனி வரி செலுத்துதல், பென்ஷன் பெறுதல் போன்ற பணிகள் மிகவும் எளிதாகும்.
இன்று நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை வழங்கினார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாட்டில் தொடங்கப்பட்டதன் மூலம் கொரொனா காரணமாக இடம்பெயர்ந்த பயனாளிகள் பெரிதும் பயன்பெற்றனர் என்றார்.
பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், வரிச்சலுகையின்மை, அதிக கடன் ஆகியவை கவலை அளிப்பதாக, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்திய சுதந்திரம் அடைந்து முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் தாக்கல் செய்வது என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது
GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அமலில் உள்ளது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
முன்னதாக, தற்சார்பு இந்தியா Aatmanirbhar Bharat என்ற அடிப்படையில் வெளியிட்ட அறிவிப்புகளில் நேரடி பண பலன்கள், சலுகை திட்டங்கள் மட்டுமின்றி கொள்கை முடிவுகளும் வெளியிடப்பட்டன.
நிதியமைச்சர் பல அறிவிப்புகளை அறிவித்திருந்தாலும், மில்லியன் கணக்கான ஏழை, பசி மற்றும் பேரழிவிற்குள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவிப்பில் எதுவும் இல்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.