அரசு விழாவில் பங்கேற்க பிப்ரவரி 10 மற்றும் 19 ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2018, மீனவ சமூகத்தை வெளியேற்றும் எதேச்சாதிகாரமான முடிவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தல்!
நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு எனவும் தமிழகத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநா் அத்துமீறி செயல்படுகிறார் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்!
ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்காமல் தமிழகம் காலம் தாழ்த்தி வரும தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
நாமக்கல் மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் கட்சி நிர்வாகி இல்ல திருமணவிழாவில் பங்கேற்க வந்த மதிமுக பொதுசெயலாலர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.